சூடான செய்திகள் 1

சண் குகவரதன் இன்று நீதிமன்றில்

(UTV|COLOMBO)-குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட, மேல் மாகாண சபை உறுப்பினர் சண் குகவரதன் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

7 கோடி ரூபாய் காசோலை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர் நேற்று கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

மாகாண சபை தேர்தல் ஜனவரியில்-மகிந்த தேசப்பிரிய

பேருந்து கட்டணம் அதிகரித்துள்ளது

கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆர்ஷிக்கின் இப்தார் நிகழ்வில் அமைச்சர் ரிஷாத்