சூடான செய்திகள் 1

சட்டவிரோதமாக புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

(UTV|COLOMBO)-சட்டவிரோதமாக புதையல் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஐந்து பேர் அநுராதபுரம் – ஸ்ரீபுர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அகழ்விற்காக பயன்படுத்தப்பட்டுள்ள உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள், பராக்கிரமபுர, பொல்பிதிகம, றாகமை மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளை சோந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சஜித் மன்னிப்பு கேட்டால் கட்சி மாற மாட்டேன் – வடிவேல் சுரேஷ்

இலங்கைக்கு புதிய பிரித்தானிய தூதுவராக  சரா நியமனம்

வர்த்தகர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றமை குறித்து மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட உத்தியோகஸ்தர்