உள்நாடு

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 13 பேர் கைது

(UTV | கம்பஹா) – போலி விசாக்களை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட 13 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டார், டோஹா சென்று அங்கிருந்து கனடா செல்லவிருந்த போதே குறித்த 13 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப்பிரமாணம் [முழுவிபரம்]

ஜப்பானிடம் இருந்து 38 மில்லியன் அமெரிக்க டொலர்