சூடான செய்திகள் 1

சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக நிறுத்தக் கோரி விசேட பேரணி

(UTVNEWS| COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தக் கோரி பதுளையில் விசேட பேரணியொன்று நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி பேரணியின் மூலமாக ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சஜித் பிரேமதாஸவின் பெயரை அறிவிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு வலியுறுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கர்ப்பிணி தாய்மார் அல்லது பிரசவத்துக்கு பின்னர் தாய்மாருக்கு காய்ச்சல் – உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க அறிவுறுத்தல்

கொழும்பின் பல பகுதிகளில் இன்று 24 மணி நேர நீர் விநியோக தடை

அரசியல் மாற்றங்களை வரவேற்கும் அமெரிக்கா