உள்நாடு

சஜித் பிரேமதாசவை பிரதமராகப் பதவியேற்குமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமராகப் பதவியேற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து கோரிக்கை விடுத்துள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.

Related posts

காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பிலான வர்த்தமானி

மன்னார் நானாட்டானில் கடற்படை வீரரின் சடலம் மீட்பு!

editor

இலங்கையில் உள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்