சூடான செய்திகள் 1

சஜித் ஆணைக்குழுவில் முன்னிலையாக மாட்டார்

(UTVNEWS|COLOMBO) – 2015-2018 வரையான அரச நிறுவனங்ளின் மோசடிகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாச, இன்று(20) முன்னிலையாகமாட்டார் என ஆணைக்குழுவுக்கு அவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு, முறையற்ற வகையில் பணியாளர்களை இணைத்துக் கொண்டதாக அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக இன்று(20) அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கடன் திட்டத்தை 1 வருட காலத்துக்கு நீடிக்க சர்வதேச நாணயநிதியம் முடிவு

மீண்டும் இலங்கை இருளில் மூழ்கும் அபாயம்- எச்சரிக்கை விடுத்த மின்சார சபை

மெஸ்ஸியும் ரொனால்டோவும் மோதிக்கொள்ளும் கால்பந்தாட்டப்போட்டி இன்று