உள்நாடு

சசி வீரவன்ச பிணையில் விடுதலை

(UTV | கொழும்பு) – போலி கடவுச்சீட்டு வழக்கில் இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று அதிகரிக்கப்பட மாட்டாது!

கல்கிசையில் இளைஞன் சுட்டுக்கொலை – இருவர் கைது

editor

இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

editor