அரசியல்உள்நாடு

சக்திவாய்ந்த முன்னாள் இரு அமைச்சர்கள் கைதாகும் சாத்தியம்!

அரசியல்துறை சார்ந்ந இரண்டு சக்திவாய்ந்த நபர்கள் அடுத்த சில நாட்களில் கைது செய்யப்படும் சாத்தியம் இருப்பதாக நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னைய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை வகித்து சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களை உருவாக்கிய சக்திவாய்ந்த இருவரே கைது செய்யப்படும் சாத்தியம் இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட உண்மைத் தன்மைகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்படலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

அநுர அலை இன்னும் குறையவில்லை – அதனை குறைத்து மதிப்பிட முடியாது – கொழும்பில் போட்டியிடுவதில்லை – எம்.ஏ.சுமந்திரன்

editor

சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் நாட்டு பிரஜைகளுக்கு உண்டு – பாட்டலி சம்பிக்க ரணவக்க | வீடியோ

editor

19ஆவது அரசியலமைப்பு திருத்தம் நீக்கப்பட வேண்டும்