உள்நாடு

சகல மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர்களும் புதனன்று கொழும்புக்கு

(UTV | கொழும்பு) – சகல மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர்களும் கொழும்புக்கு நாளை மறுதினம் (10) அழைக்கப்பட்டு அவர்களுடன் கலந்துரையாடுவதற்கும் எதிர்ப்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

இதன்போது எவ்வாறு தேர்தல் நடத்துவது என்பது குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Related posts

ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி ஐந்து வயது சிறுவன் பலி

editor

இன்று முதல் 10 நாட்களுக்கு மின்துண்டிப்பு

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு