உள்நாடு

சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் வழமைக்கு

(UTV | கொழும்பு) – பாடசாலைகளில் சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் இன்று (10) முதல் வழமை போன்று ஆரம்பமாகின்றன.

எவ்வாறாயினும், பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளைத் திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மாணவர்கள் தங்களது உணவுகளை வீடுகளிலிருந்து கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

ஊழல், மோசடி மற்றும் வீண்விரயத்தை நாங்கள் தடுத்து நிறுத்தியுள்ளோம் – பிரதமர் ஹரிணி

editor

ஆசிரியர் பணி கௌரவமான தேசிய சேவையாக கருதப்பட வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை