சூடான செய்திகள் 1

சகல அரசாங்க பாடசாலைகளும் 29 ஆம் திகதி ஆரம்பம்

(UTV|COLOMBO) சகல அரசாங்க பாடசாலைகளும் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related posts

கெக்கிராவயில் துப்பாக்கிச் சூடு

உயிரிழந்த குடும்பத்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு

கொரோனா வைரஸ் – உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு