உள்நாடு

க.பொ.த (சா/த) பரீட்சைக்கான விண்ணப்பக் காலம் இன்றுடன் நிறைவு

(UTV | கொழும்பு) – கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவுக்கு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

மேலும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் கால அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Related posts

சீமெந்து விலை மீண்டும் உயர்வு

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

நீடித்து வரும் நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியிலும் மத்திய வங்கியின் ஆளுநர் IMF உதவியை எதிர்பார்க்கிறார்