சூடான செய்திகள் 1

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பக் காலம் இன்றுடன் நிறைவு

(UTV|COLOMBO) கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவுக்கு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

மேற்படி ஆகஸ்ட் மாதம் நடைபெறும் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் கால அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

உயர்தர பரீட்சை ஆகஸ்ட் ஐந்தாம் திகதி முதல் 31ம் திகதி வரை இடம்பெறும். தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 4ம் திகதி நடைபெறும் என்றம் குறிப்பிட்டார்.

 

 

Related posts

நதிமல் பெரேராவுடன் இன்னுமொருவர் தாயகத்திற்கு…

பஸ் பயணக்கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் குறையும் வாய்ப்பு

அண்மையில் இணைந்தவர்களை வேட்பாளராக்கினால் வெளியேறுவோம்; ஐ.தே.கவின் பின்வரிசை உறுப்பினர்கள்