சூடான செய்திகள் 1

கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு தாக்கல்…

(UTV|COLOMBO) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

கொலை செய்யப்பட லசந்த விக்கிரமதுங்கவின் மனைவி அஹிங்சா விக்கிரமதுங்கவினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

Related posts

ஜப்பானில் உள்ள 14 துறைகளில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு – புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள கூட்டறிக்கை!

பாராளுமன்றம் வெள்ளிகிழமை(21) வரை ஒத்திவைப்பு