சூடான செய்திகள் 1

கோதுமை மா விலை அதிகரிப்பு – இன்று முதல் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) – நுகர்வோர் அதிகார சபையின் அனுமதியின்றி பிரிமா மா நிறுவனமானது கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளமையினை தொடர்ந்து இன்று(06) முதல் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் உரிமையை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts

தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்கவும்

கெப் ரக வாகனத்தில் ஏற்பட்ட தீ பரவலினால் ஒருவர் உயிரிழப்பு…

நாட்டின் ஆறு மாவட்டங்களில் இன்று தேர்தல் ஒத்திகை