உள்நாடு

கோட்டா நாளை நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – இந்த நாட்களில் தாய்லாந்தில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை (02) நாடு திரும்பத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கையில் வசிக்கும் அனைத்து வசதிகளும் வழங்கப்படும் என அண்மையில் இடம்பெற்ற கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

Related posts

அதிகாரிகளுக்கு அவசர பணிப்புரை விடுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

editor

சீமெந்து விலை மீண்டும் உயரும் சாத்தியம்

ஜி.எல் பீரிஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை