உள்நாடு

கோட்டா நாளை நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – இந்த நாட்களில் தாய்லாந்தில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை (02) நாடு திரும்பத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கையில் வசிக்கும் அனைத்து வசதிகளும் வழங்கப்படும் என அண்மையில் இடம்பெற்ற கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

Related posts

ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு விளக்கமறியல்

Julie Chung இடமிருந்து ஒரு அருமையான ட்வீட்

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் – வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

editor