சூடான செய்திகள் 1

கோட்டாவின் இலங்கை குடியுரிமை – வழக்கு விசாரணை ஆரம்பம்

(UTVNEWS | COLOMBO) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக அங்கீகரிப்பதற்கு எதிரான வழக்கு விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றில் சற்றுமுன்னர் ஆரம்பமானது.

Related posts

நோன்மதி போயா தினங்களில் தனியார் வகுப்புக்களுக்குத் தடை

ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு விளக்கமறியல்

வற் வரி அதிகரிப்பால் உயரும் எரிவாயுவின் விலை