உள்நாடு

கோட்டாபய பதவி விலகினார்

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை உத்தியோகபூர்வமாக சில நிமிடங்களுக்கு முன்னர் அறிவித்தார்.

“ஜூலை 14, 2022 முதல், ஜனாதிபதி சட்டப்பூர்வமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.”

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 460 ஆக உயர்வு

ஆறு நாட்களில் அதிவேக நெடுஞ்சாலை வருமானம் தொடர்பில் வௌியான தகவல்

editor

பிரதமர் தலைமையில் ஆளுங்கட்சி கலந்துரையாடல் இரத்து