உள்நாடு

கொவிட் நிலைமைக்கு அமைவாக எதிர்கால தீர்மானங்கள்

(UTV | கொழும்பு) –  தற்பொழுது நாட்டில் நிலவும் கொவிட் நிலைமைக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட வேண்டிய எதிர்கால தீர்மானங்கள் தொடர்பில் 22ஆம், 23ஆம் திகதிகளில் அறிவிக்கப்படும் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமைக்கு அமைவாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அல்லது தனிமைப்படுத்தலை மேற்கொள்வதற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், எதிர்வரும் 22ஆம், 23ஆம் திகதிகளில் நாட்டில் உள்ள கொவிட் நிலைமைக்கு அமைவாக தீர்மானங்கள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் என்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தப்பியோடியவர்களுக்கு நாட்டின் பொருளாதாரம் பற்றி பேச உரிமை இல்லை – நிதி இராஜாங்க அமைச்சர்!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்குவதற்கான முயற்சி!

அனைத்து பல்கலைக்கழகங்களும் திறப்பு