உள்நாடு

கொவிட் இனால் இறந்தவர்களை எந்த கல்லறையிலும் அடக்கலாம்

(UTV | கொழும்பு) – கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாளை(5) முதல் எந்தவொரு மயானத்திலும் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக, கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்ய ஓட்டமாவடி பகுதியில் மட்டுமே அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சம்பள அதிகரிப்பு நெருக்கடி: ஆளுநர் பதவியிலிருந்து  தான் விலகப் போவதில்லை

நுவரெலியாவில் அரச வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

editor

தனியார் பஸ்களில் இனிமேல் CCTV கேமரா அவசியம் – வீதி அனுமதி பத்திரம் வழங்குவதற்கு முன் பரிசீலனை

editor