உள்நாடு

கொவிட் இனால் இறந்தவர்களை எந்த கல்லறையிலும் அடக்கலாம்

(UTV | கொழும்பு) – கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாளை(5) முதல் எந்தவொரு மயானத்திலும் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக, கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்ய ஓட்டமாவடி பகுதியில் மட்டுமே அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

5 கோடி மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

editor

இன்று கட்சித் தலைவர்களின் கூட்டம்

ரணிலின் விசேட அறிக்கை