உள்நாடு

கொழும்பை அண்டிய பகுதிகளில் நீர் வெட்டு

(UTV|கொழும்பு)- கொழும்பு புறநகர்ப்பகுதிகளில் பல பகுதிகளுக்கு 22 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை(18) காலை 07 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை(19) வரை இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு – தெஹிவளை – கல்கிஸ்ஸை, கோட்டே, கடுவலை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலொன்னாவ, கொடிகாவத்தை, முல்லேரியா, இரத்மலானை மற்றும் சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்பு பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சஜித், அனுரவுக்கு சவால் விடுத்த ஜனாதிபதி ரணில்

editor

தனிநபர் கடன் 13 இலட்சம் ரூபாயை தாண்டியது

editor

ஜி20 சர்வமத மாநாட்டில் பிரதமர் உரை