உள்நாடு

கொழும்பு மாவட்ட அனைத்து மதுபான, இறைச்சி கடைகளுக்கு நாளை பூட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள், விடுதிகள் மற்றும் இறைச்சி கடைகள் நாளை(25) மூடப்படும் எனத் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இலங்கை அமரபுர மகா நிக்காயவின் உயர்பீட மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதிக் கிரியைகள் காரணமாக குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

 

Related posts

நாளை கட்சித் தலைவர்கள் கலந்துரையாடல்

கம்பளை நகர சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது.

editor

செவிப்புலனின் உதவியுடன் அல்குர்ஆனை மனனம் செய்த அல் ஹாபிழ் அப்துல்லாஹ்வின் வீட்டிற்கு ரிஷாட் எம்.பி விஜயம்!

editor