சூடான செய்திகள் 1

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நூர்தீன் மொஹமட் குற்றத் தடுப்பு பிரிவினரிடம்

(UTV|COLOMBO) இன்று(27) கைது செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Related posts

புதிய தேர்தல் முறையை நிராகரிக்கின்றோம்: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்றில் அறிவிப்பு

மின்சார கட்டணத்தை செலுத்த சலுகைக் காலம்

சர்வதேச சுற்றுலா அமைப்பின் அறிவிப்பு…