சூடான செய்திகள் 1

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முசம்மிலிற்கு நியமனம்

(UTV|COLOMBO)-உடன் அமுலுக்கு வரும் வகையில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முசம்மில் நியமிக்கப்பட்டுள்ளார்.

3 வருட காலத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ​நேற்று நியமனம் வழங்கப்பட்டிருந்தது.

 

 

 

 

 

Related posts

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ஐ.ம.சு. கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் நிறைவு-ஸ்ரீ.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர் கூட்டம் ஆரம்பம்

தூபியில் ஏறிப் புகைப்படம் எடுத்த மாணவர்கள் விடுதலை

தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 303ஆக உயர்வு