உள்நாடுவணிகம்

கொழும்பு பங்குச் சந்தை நாளை பூட்டு

(UTVNEWS | COLOMBO) -ஊரடங்குச் சட்டம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக கொழும்பு பங்குச் சந்தையை நாளைய தினம் (30) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 2,188 பேர் குணமடைந்தனர்

உடன் அமுலாகும் வகையில் சில பகுதிகள் முடக்கம்

இரட்டைக்குடியுரிமை பெற 5,401 பேர் விண்ணப்பித்துள்ளனர்