வகைப்படுத்தப்படாத

கொழும்பு நீதிமன்றத்தில் வைத்து 2 பெண்கள் கைது!!

(UDHAYAM, COLOMBO) – தனது உள்ளாடையில் கைபேசி மற்றும் போதை பொருளை மறைத்து வைத்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றிற்கு கொண்டு சென்றுள்ள 2 பெண்களை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

இன்று காலை கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

நவாஸ் ஷரிப்பிற்கு லண்டனில் சிகிச்சை

கனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை…

விசாகப்பட்டிணத்திற்கான விமான சேவைகள் அதிகரிப்பு