உள்நாடு

கொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில்

(UTV|கொழும்பு)- கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள்ளதாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் பொருத்தப்பட்டுள்ள 187 அடி உயரமான பழுதூக்கி மீதேறி, துறைமுக தொழிற்சங்க தலைவர்கள் மூன்று பேர் நேற்று ஆரம்பித்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்புக்கு 16 மணித்தியால நீர்வெட்டு

ஹம்பாந்தோட்டையில் ‘CHINA’ என்ற வார்த்தை வடிவத்தில் கட்டிடம்

முச்சக்கர வண்டிகளுக்கான மீட்டர் பொருத்தும் நடவடிக்கை ஒத்திவைப்பு