உள்நாடு

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் பதற்ற நிலை

(UTV | கொழும்பு) – கோட்டை புகையிரத நிலையத்தில் இரவு நேர ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டதால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பயணிகளை ஏற்றிச் செல்ல பொலிசார் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளைப் பயன்படுத்துவதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

தபால் மூல வாக்களிப்பு திகதிகளில் திருத்தம் – தேர்தல் ஆணைக்குழு

editor

தனியார் வகுப்புகள் நடத்த இரண்டு வாரங்களுக்கு தடை

இலங்கையில் உயரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை