உள்நாடு

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் பதற்ற நிலை

(UTV | கொழும்பு) – கோட்டை புகையிரத நிலையத்தில் இரவு நேர ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டதால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பயணிகளை ஏற்றிச் செல்ல பொலிசார் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளைப் பயன்படுத்துவதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

அரச நிறுவனங்களுக்கான சுற்றறிக்கை இன்று வெளியாகும்

12 வயதிற்கு குறைந்த சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசிக்கான பரிந்துரை

பௌஸிக்கு எதிரான வழக்கு மே 22 ஆம் திகதி!