சூடான செய்திகள் 1

கொழும்பு காலி வீதியில் கடும் வாகன நெரிசல் ….

(UTV|COLOMBO)-கொழும்பு காலி வீதியில் தற்போது கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி காலி முகத்திடலில் ‘நீதிக்கான ஒலி’ எனும் தொனிப் பொருளில் இடம்பெறவுள்ளமையினாலே குறித்த வாகன நெரிசல் நிலவி வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

 

 

 

Related posts

பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து

ஜனாதிபதி – பிரதமர் மோடி புதுடில்லியில் சந்திப்பு

ஜனாதிபதியும் அமைச்சர்களும் தான் அதிகம் ஏச்சுப் பேச்சுக்களுக்கு உள்ளாகின்றனர்-அமைச்சரவையில் சீறிய ஜனாதிபதி