சூடான செய்திகள் 1

கொழும்பு காலி வீதியில் கடும் வாகன நெரிசல் ….

(UTV|COLOMBO)-கொழும்பு காலி வீதியில் தற்போது கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி காலி முகத்திடலில் ‘நீதிக்கான ஒலி’ எனும் தொனிப் பொருளில் இடம்பெறவுள்ளமையினாலே குறித்த வாகன நெரிசல் நிலவி வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

 

 

 

Related posts

பாராளுமன்றத்திற்குள் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரிக்க குழு

பொரள்ளையில் நாரஹேன்பிட்ட நோக்கிய வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

முஜீபுர் றஹ்மானுக்கு எதிராக பொய் பிரசாரங்களை மேற்கொண்ட பேருவளை நபர் ஒருவர் CCD இனால் விசாரணைக்கு