உள்நாடு

கொழும்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

கொழும்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (15) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்தின் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை

11 ஆண்டுகளுக்குப் பிறகு, துணை மருத்துவ சேவைக்கு 179 பேர் ஆட்சேர்ப்பு

editor

இன்று திட்டமிடப்பட்ட மின் துண்டிப்புகள் இடம்பெறாது