உள்நாடு

கொழும்பு – கண்டி புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு

(UTV | கொழும்பு) – கொழும்பு மற்றும் கண்டிக்கு இடையேயான புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

புகையிரத பாதையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த மார்க்கத்தின் ஊடான சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தது.

Related posts

மார்ச் 6 ஆம் திகதி வரை கால அவகாசம்

அருங்காட்சியகங்கள் ஜூலை முதலாம் திகதி முதல் மீண்டும் திறப்பு

கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை