உள்நாடு

கொழும்பில் 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் வெட்டு

(UTV|கொழும்பு) – அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக எதிர்வரும் 27 ஆம் திகதி கொழும்பின் பல பகுதிகளில் 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்து்ளளது.

அதன்படி எதிர்வரும் சனிக்கழமை இரவு 10 மணி தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணி வரையில், கொழும்பு 13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகத் தடை இடம்பெறவுள்ளதோடு கொழும்பு 1,11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

நாட்டின் சில இடங்களில் 150 மி.மீற்றர் வரையான மழைவீழ்ச்சி

அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

editor

அரச மருந்து கூட்டுத்தாபனத்திற்கு COPE குழு அழைப்பு