உள்நாடு

கொழும்பில் மாடிக்குடியிருப்பிலிருந்து விழுந்தக் குழந்தை உயிரிழப்பு!

(UTV | கொழும்பு) –     கிரேண்ட்பாஸ் பகுதியின் சமகிபுர என்ற இடத்தில் மாடிக்குடியிருப்பு ஒன்றில் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

ஒன்றரை வயதே ஆன அக் குழந்தை குடும்ப தகராறு காரணமாக உறவினர் ஒருவரினால் உயிரிழந்துள்ளதக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போலீஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

இந்தியாவுடன் இலங்கை எட்கா உடன்படிக்கை!

சினோபெக் சுப்பர் டீசலின் விலை அதிகரிப்பு!

editor

திட்டமிட்டவாறு உயர்தரப் பரீட்சை இடம்பெறும்