உள்நாடு

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – இருவர் காயம்

கொழும்பு, கிரேன்ட்பாஸ் – நாகலகம் வீதி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (17) இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

Missed Call தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு கோரிக்கை

மூத்த நடிகை மியுரி சமரசிங்க காலமானார்

அரசாங்கத்தை சந்தித்த IMF உயர்மட்ட பிரதிநிதிகள்

editor