சூடான செய்திகள் 1

கொழும்பில் காலை 11 மணி வரை நீர் வெட்டு

(UTVNEWS | COLOMBO) – கொழும்பின் பல பிரதேசங்களுக்கு இன்று காலை 11 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ரகம, கந்தான, ஜா-எல, சீதுவ, கட்டுநாயக்க, ஏக்கல, கொட்டுகொட, பமுனுகம, உஸ்வகெட்டகெய்யாவ, வெலிசர, மாபாகே, மாலபே ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர் வெட்டு அமுலில் இருக்கும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

சர்வதேச நாணய நிதியத்தின் குழு பெப்ரவரியில் இலங்கைக்கு வருகை

பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் தபாலில்

பேரணியின் போது வன்முறைகளில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த காலின் கீழ் சுடுவதற்கு அமைச்சரவை அனுமதி