உள்நாடு

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் விபத்து-21 பேர் காயம்

(UTV | கிளிநொச்சி) –     கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் கிளிநொச்சி இரணை மடு பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தானது காலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ – அரசியலமைப்பு சபை அங்கீகாரம்

editor

கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை