உள்நாடு

கொழும்பிற்கு உள் நுழையும் வீதிகளின் பாதுகாப்பு அதிகரிப்பு

(UTV| கொழும்பு) – கொழும்பிற்கு உள் நுழையும் வீதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதற்காக 16 பொலிஸ் அதிரடைப் படையினரை அமர்த்திய சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

இதுவரையில் 2,805 பேர் மீண்டனர்

கொவிட் 19 நிதியத்திற்கு 609 மில்லியன் ரூபாய் நன்கொடை

ஏழு மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு