உள்நாடு

கொழும்பின் மற்றுமொரு தபால் நிலையத்திற்கு பூட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் அமைந்துள்ள தபால் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்துடன் இணைந்த தபால் நிலையத்தில் உள்ள ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கணக்காய்வு அறிக்கையை உடன் பகிரங்கப்படுத்துங்கள் – தொழிற்சங்க உறுப்பினர்கள் கோரிக்கை.

மழை நிலைமை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும்

OIC உட்பட மூன்று பொலிஸார் மீது தாக்குதல் – வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு – 5 பேர் கைது

editor