சூடான செய்திகள் 1

கொழும்பின் பல பகுதிகளில் இன்று 24 மணி நேர நீர் விநியோக தடை

(UTV|COLOMBO) கொழும்பின் பல பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணி முதல் 24 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படுகிறது.

இந்த அறிவிப்பை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, மொரகஸ்முல்ல, ராஜகிரிய, எத்துல்கோட்டை, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல, கொஸ்வத்த மற்றும் முதல் நாவல திறந்த பல்கலைகழகம் வரையான குறுக்கு வீதிகளில் இந்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்

சர்வதேச மகளிர் தினம் இன்று

சீனி உட்பட 10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு – லங்கா சதொச