உள்நாடு

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு 21 மணித்தியால நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பிரதேசங்களுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி 21 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 1,2,3,7,8,9,10,11 ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

 

Related posts

சுற்றாடல் அழிப்புக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்

எமது நாட்டை கடவுளின் பொறுப்பிலேயே விட வேண்டும் – பிரேம்நாத் சி தொலவத்த

editor

கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு