சூடான செய்திகள் 1

கொழும்பின் சில பகுதிகள் நீரில் மூழ்கியது

 (UTVNEWS | COLOMBO) – கொழும்பில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக இன்று காலை கொழும்பின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தும்முல்லா சந்திப்பு, பேஸ்லைன் வீதி, கிராண்ட்பாஸ், ஹோர்டன் பிளேஸ், கின்சி வீதி மற்றும் ஆமர் வீதி ஆகிய சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

வாகன போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தொரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிப்பு

மின் துண்டிப்பு குறித்து வௌியான தகவல்

editor

சைக்கிள் ஓட்டியவருக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிப்பு

editor