உள்நாடு

கொழும்பின் சில பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

(UTV |கொழும்பு ) – கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நீர் விநியோகமானது குறைந்த அழுத்தத்தில் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதிகளில் நேற்று இரவு 10 மணிக்கு நீர் விநியோகத் தடை அமுற்படுத்தப்பட்டது.

கொழும்பு 13, 14 மற்றும் 15 பிரதேசங்களில் நீர் விநியோகத் தடை அமுற்படுத்தப்படுவதாகவும், கொழும்பு 01 மற்றும் கொழும்பு 11 பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் எனவும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நேற்றைய தினம் தெரிவித்தது.

இந்தநிலையில் இந்த 12 மணி நேர நீர் விநியோகத் தடை இன்று காலை 10 மணிக்கு முடிவடைந்துள்ள நிலையில், சில பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெள்ளியன்று 12 மணி நேர நீர் வெட்டு

இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் விருது வழங்கும் நிகழ்வு: Hima Consultants & Construction நிறுவனத்துக்கும் சிறப்பு விருது.

பஸ் வீதி வரைபடங்களை இணைத்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்ட புதிய முன்னோடித் திட்டத்தை இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது