உள்நாடு

கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கியுடன் இருவர் கைது

கொள்ளுப்பிட்டியில் ரி56 துப்பாக்கியுடன் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் மோட்டர் சைக்கிளில் செல்லும்போதே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Related posts

பொருளாதார நெருக்கடியிலும் அரச ஊழியர்களுக்கு பதிப்பு இல்லை

சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா சிறைச்சாலைக்கு

ராஜிதவின் சட்டத்தரணி தாக்கல் செய்த மனு வாபஸ்