லங்காபுர பிரதேச சபையில் சர்வஜன பலய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அல்ஹிலால்புர பிரதேச சபை உறுப்பினர் மொஹமட் காசிம் அப்துல் சமட் பொலன்னறுவை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
லங்காபுர பிரதேச சபையின் சர்வஜன பலய கட்சியின் உறுப்பினரான அப்துல் சமத், கொலைக் குற்றச்சாட்டில் கடந்த 16 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
