அரசியல்உள்நாடு

கொலைக் குற்றச்சாட்டில் கைதான பிரதேச சபை உறுப்பினர் அப்துல் சமதுக்கு விளக்கமறியல்!

லங்காபுர பிரதேச சபையில் சர்வஜன பலய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அல்ஹிலால்புர பிரதேச சபை உறுப்பினர் மொஹமட் காசிம் அப்துல் சமட் பொலன்னறுவை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

லங்காபுர பிரதேச சபையின் சர்வஜன பலய கட்சியின் உறுப்பினரான அப்துல் சமத், கொலைக் குற்றச்சாட்டில் கடந்த 16 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

Related posts

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து ஆதீனங்கள் இலங்கைக்கு வருகை!

குரங்குகளைப் பிடித்து தீவு ஒன்றில் விடுவதற்கு தீர்மானம்

editor

ஜனக ரத்நாயக்கவின் அலுவலகத்திற்கு சீல்