உலகம்

கொலம்பியா விமான விபத்தில் நால்வர் பலி

(UTV|கொலம்பியா ) – கொலம்பியா நாட்டில் இரட்டை என்ஜின்கள் கொண்ட சிறிய ரக விமானம் பயணிக்க தொடங்கிய சில நிமிடங்களுக்குள் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் என விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

காஸாவின் கொடூரமான குற்றங்களுக்குய முற்று புள்ளி – சர்வதேச சமூகத்திற்கு சல்மான் அழைப்பு

சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே புதியதொரு வர்த்தக ஒப்பந்தம்

புயல் காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்படுகிறது

editor