உள்நாடு

கொலன்னாவ தபால் நிலையங்களுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) –  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொலன்னாவை பிரதான தபால் நிலையம் மற்றும் 6 தபால் நிலையங்கள் ஆகியன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

தபால் நிலைய ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புத்தளத்தில் கொரோனாவிற்கு இலக்கான நபர் குணமடைந்தார்

சுற்றுலா பயணிகளுக்கு மதுபானங்களை பெற்றுக் கொள்ள புதிய வழி

பாதுகாப்பமைச்சின் புதிய செயலாளராக சாகல ரத்னாயக்க?