உள்நாடு

கொரோனா வைரஸ் – மேலும் 2 பேர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் குணமடைந்துள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

கொள்கலன்களை விடுவிக்க அனுமதி வழங்கியது யார்? சஜித் பிரேமதாச கேள்வி

editor

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு

editor

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர்

editor