உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – மேலும் இருவர் பூரண குணமடைந்தனர்

(UTV|கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் இருவர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் தற்போது 107 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில், கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 335 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 221 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

“மறுமலர்ச்சி நகரம்” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக சுற்றாடல் மற்றும் மரநடுகை வேலைத்திட்டம்!

editor

அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரல்

ரணில் விக்ரமசிங்க டுபாய் பயணம்