உள்நாடு

கொரோனா நோயாளியுடன் தொடர்புடைய 177 பேருக்கு PCR பரிசோதனை

(UTV|கொழும்பு) – வெலிக்கடை சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளருடன் தொடர்பில் இருந்த 177 பேரும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் உள்ளவர்களும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Related posts

பறந்து கொண்டிருந்த காக்கைகள்கொத்து கொத்தாக விழுந்து உயிரிழப்பு!

கண் சொட்டு மருந்தை கறுப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் வழக்கு ஒத்திவைப்பு