உள்நாடு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 571 ஆக உயர்வு

இதற்கமைய, புதிதாக 4 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக குறித்த  அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா  தொற்றிலிருந்து 126 பேர் பூரண குணமடைந்துள்ளதோடு 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இம்மாத இறுதியில் இந்தியாவிற்கு பயணிக்கும் பசில்

அன்று ஹிட்லர் செய்ததும் தவறுதான் – இன்று இஸ்ரேல் செய்வதும் தவறுதான்.

இலங்கையில் மூடப்படும் McDonald’s உணவகங்கள்

editor